மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட் - Seithisudar

Thursday, September 19, 2024

மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

 




தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பள்ளி மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலநம்பியபுரம் அரசுப்பள்ளியில் மாணவர்கள் படிக்காததால் பிரம்பால் அடித்த ராதாகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


4 comments:

  1. Only 6 and 7th term based examination. 8 th and 9th 10th quarterly exam

    ReplyDelete
  2. எதுக்குடா அந்த ஆசிரியர் பணி நியமனம் ஒழுங்குபடுத்தி படிக்க வைத்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இல்லையா ? தூ இந்த தொழில் ரொம்பவும் கஷ்டமான பணி போல அடிக்க கூடாது ஆனால் படிக்கனும் ஒழுக்கத்தை சொல்லி கொடுக்க கூடாது ஆனால் அவனது ஒழுங்குக்கு ஆசிரியர் தான் பொறுப்பு..

    ReplyDelete
  3. Teachers kita adi vangla na police kita vanguvanga....

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot